கடல் போல் நீ இருந்தும்
கரைபோல் நான் அணைப்பேன்..
நீ என் பெயரைப் போன்றவள்
உன்னை யார் கூப்பிட்டாலும்
நானே திரும்பி பார்க்கிறேன்..