காதலர் இல்லாத போதுகூட அதிஅற்புதமாக இருந்த காதல்..
காதலர் வந்த பிறகு துன்பமாய் தெரிகிறது..
உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகவும் அசிங்கமாகவும் மாற்ற
வல்லவர்கள்..
நாம் தேர்ந்தெடுக்கும் மனிதர்கள்..
No comments:
Post a Comment