உன்மேல் நான் கொண்ட காதலால்..
இந்த பிரபஞ்சத்தில் நிகழ்ந்த
மாற்றங்கள் என்னவெனில்..
பல காகிதங்கள்.. கவிதைகளாகிப்போயின
அவ்வளவே...
No comments:
Post a Comment