எப்போதும்.. நீ எனக்கு..
என் மனதை நனைத்துப்போகிற
"மழை"
உன்மேல் நான் கொண்ட காதலால்..
இந்த பிரபஞ்சத்தில் நிகழ்ந்த
மாற்றங்கள் என்னவெனில்..
பல காகிதங்கள்.. கவிதைகளாகிப்போயின
அவ்வளவே...
என்றாவது ஒருநாள்..
சம்பந்தமில்லாமல்.. திடீரென நான்
கவிதை எழுதியிருந்தால்..
நெடுநாள் கழித்து..
உன் ஞபாகம்
வந்ததென்று அர்த்தம்..
என்றாவது ஒருநாள்
சம்பந்தமில்லாமல் திடீரென நான்
கவிதை எழுதியிருந்தால்..
நெடுநாள் கழித்து
உன் ஞபாகம்
வந்ததென்று அர்த்தம்..