Monday, February 3, 2025

ஓஹோ..

என்றாவது ஒருநாள் 

சம்பந்தமில்லாமல் திடீரென நான்

கவிதை எழுதியிருந்தால்..


நெடுநாள் கழித்து 

உன் ஞபாகம் 

வந்ததென்று அர்த்தம்..

No comments:

Post a Comment