என்றாவது ஒருநாள்
சம்பந்தமில்லாமல் திடீரென நான்
கவிதை எழுதியிருந்தால்..
நெடுநாள் கழித்து
உன் ஞபாகம்
வந்ததென்று அர்த்தம்..
No comments:
Post a Comment