Saturday, September 26, 2009

பூ..

எனக்கெனப்பிறந்த.. நீ..
உனக்கெனப்பிறந்த.. நான்..
எனைப்பிரிந்து நீயும்..
உனைப்பிரிந்து நானும்..
திருமணமாகி..

என்றோ ஒருநாள்..

உனைப்பார்க்கும்போது..
என் கண்களிலும்..
எனைப்பார்க்கும்போது..
உன் கண்களிலும்..
அரும்புகிற கண்ணீர்த்துளிகளில்..
இன்னும்.. மிச்சமிருக்கிறது
"காதல் "

No comments:

Post a Comment